ரஞ்சன் வடக்குக்கு வந்து எமக்கு புனர்வாழ்வு அளிக்கட்டும் – முதலமைச்சர் சூடான பதில்
“வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிஸாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று! இவ்வாறு வடக்கு மாகாண முதலைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரால் இன்று அனுப்பிவைக்கப்பட்ட கேள்வி பதில் அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் … Continue reading ரஞ்சன் வடக்குக்கு வந்து எமக்கு புனர்வாழ்வு அளிக்கட்டும் – முதலமைச்சர் சூடான பதில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed